22 அக்டோபர், 2012

காவல் துறை ஓய்வு பெற்றோர் கூட்டம்

ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்ககூட்டம் பரமக்குடி சேதுபதி நகரில் நடந்தது
இதில் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பளர் சக்திவேலு தலைமை தாங்கினார்
மாவட்ட ஒருங்கினைப்பாளர் ராஜா முகமது முன்னிலை வகிதார் ,ராமனாதபுரம் மாவட்ட
செயலாளர் கார்திகேயன் வரவேறார் , இச்சங்க்கதிற்கு அரசு அங்கிகாரம் வழங்கவேண்டும்,
அனைத்து மாவடங்களுக்கும் காவலர் கேண்டீனை விரிவு படுத்த வேண்டும் , ஓய்வு பெற்ற
காவலர் நலம் காக்க " காவலர் நல வாரியம்" அமைக்கவேண்டும், ஓய்வு பெற்ற காவலர் இறப்பின் அவர்களுக்கு அரசு மாரியாதை வழங்க வேண்டும்,என கேட்டு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

கருத்துகள் இல்லை: